Tag Archive | பாப்பா

உயிர்ப்பு

ருந்தும் இல்லாத கண்கள்,
  அசைவுகள் மறந்த கைகள்,
  நகரத்தெரியாத கால்கள்,
  திறக்கப்படாத இதழ்கள்
♥உயிரினங்களின் உருவம் தாங்கி
உணர்வின்றி உறைந்து கிடக்கும்
  உயிரில்லா பொம்மைகள்…
♥குழந்தைகளின் விரல்கள்
  தங்கள் மீது படுகிற போதெல்லாம்,
  அவர்களுடன் விளையாட
  சிரிப்பை சுமந்து கொண்டு
  உயிர் பெற்று விடுகின்றன.
                                  விஜயன்